Monday, September 11, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/09/11/large/1121687.jpgநீலகிரியில் விஷத்தால் 2 புலிகள் பலியானது உறுதி: விவசாயி கைது

மஞ்சூர்: நீலகிரி மாவட்டம் மஞ்சூருக்கு அருகில் உள்ள எமரால்டு பகுதியில் உள்ள நீரோடையில் மர்மமான முறையில் உயிரிழந்த இரண்டு புலிகள் விஷத்தால் உயிரிழந்தது கண்டுபிடிப்பு. இது தொடர்பாக விவசாயியை வனத்துறையினர் கைது செய்தனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...