Thursday, September 28, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/09/29/large/1130509.jpgநன்னடத்தை விதிகள்படி கைதிகள் விடுதலை: அமைச்சர் விளக்கம்

புதுக்கோட்டை: சிறைக் கைதிகளில் மிகப்பெரிய சதி செயல்களில் ஈடுபட்டவர்கள் தவிர, மற்றவர்கள் நன்னடத்தை விதிகளின் அடிப்படையில் விடுதலை செய்யப்படுவார்கள் என மாநில சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார்.

புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: தமிழகத்துக்கு காவிரியில் நீர் திறந்து விட கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், தமிழகத்துக்கு தண்ணீர் தர மறுத்து அந்த மாநிலத்தில் போராட்டம் நடத்துகிறார்கள். எனினும், நம்முடைய கோரிக்கை வெற்றி அடைந்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்