
மதுரை நாராயணபுரத்தில் நடைபெற்ற பால விபத்து தொடர்பான சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை சட்டப்பேரவையில் மதிமுக உறுப்பினர் பூமிநாதன், காங்கிரஸ் சட்டப்பேரவை கட்சித்தலைவர் கு.செல்வப்பெருந் தகை ஆகியோர் அரசின் கவனத் துக்கு கொண்டு வந்தனர்.
இதற்கு பதிலளித்து பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது: இந்த விபத்துக்கு ஒப்பந்ததாரர்களின் கவனக்குறைவே காரணம் என்று தெரிய வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்