Monday, February 28, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/03/01/large/772631.jpgதமிழக மீனவர்களை கைது செய்கிற இலங்கை கடற்படையின் நடவடிக்கைக்கு நிரந்தர முடிவு காண வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

தமிழக மீனவர்களை கைது செய்யும் இலங்கை கடற்படையினரின் நடவடிக்கைகளை மத்திய அரசு நிரந்தரமாக முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என்று பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் எழுதி யுள்ள கடிதம்: இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் மீண்டும் மீண்டும் துன்புறுத்தப்பட்டும், கைது செய்யப்பட்டும் வருவதை உங்கள் கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறேன்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்