
தமிழக மீனவர்களை கைது செய்யும் இலங்கை கடற்படையினரின் நடவடிக்கைகளை மத்திய அரசு நிரந்தரமாக முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என்று பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் எழுதி யுள்ள கடிதம்: இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் மீண்டும் மீண்டும் துன்புறுத்தப்பட்டும், கைது செய்யப்பட்டும் வருவதை உங்கள் கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறேன்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்