Monday, February 28, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/03/01/large/772633.jpgநகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக நேர்மையாக வெற்றி பெறவில்லை: சேலம் ஆர்ப்பாட்டத்தில் பழனிசாமி குற்றச்சாட்டு

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நேர்மையான முறையில் திமுகவெற்றி பெறவில்லை என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி குற்றம்சாட்டினார்.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதை கண்டித்து, சேலம் புறநகர் மாவட்ட அதிமுக சார்பில் சேலம் கோட்டை பகுதியில் நேற்று நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்து அவர் பேசியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...