
உக்ரைனில் குகை அறைகளில் தங்கியுள்ள தஞ்சாவூரைச் சேர்ந்தமாணவிகள் வீடியோ ஒன்றை தங்களின் பெற்றோருக்கு அனுப்பி,தங்களை இந்திய அரசு விரைந்து மீட்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டைச் சேர்ந்த ஆஷா, தஞ்சாவூரைச் சேர்ந்த மார்ஷெலின், பிரபாவதி உட்பட 9 மாணவிகள் உக்ரைன் நாட்டில் மருத்துவம் படித்து வருகின்றனர். அவர்கள் தங்களின் பெற்றோருக்கு நேற்று ஒரு வீடியோவை அனுப்பியுள்ளனர். அதில் மாணவிகள் கூறியிருப்பது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்