
சென்னை: செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டத்தில் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் மற்றும் ‘வாக்கரூ’ இணைந்து பள்ளிமாணவர்களுக்காக நடத்திய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சியர்கள் சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கி பாராட்டினர்.
நடைப்பயிற்சி செய்ய வேண்டியதன் அவசியத்தைக் குழந்தைகளிடம் விளக்கி அவர்களை தினமும் நடக்கப் பழக்கப்படுத்தும் வகையில், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் மற்றும் வாக்கரூ இணைந்து ‘நடந்தால் நன்மையே நடக்கும்’ எனும் விழிப்புணர்வைத் தூண்டும் போட்டிகளை நடத்துகின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
















































