
வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள யானைகளுக்கு கரோனா பாதிப்பு இல்லை என்று பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்தப் பூங்காவில் 11 சிங்கங்களுக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது கடந்த 3-ம் தேதி உறுதியானது. இதையடுத்து, பூங்காவில் உள்ள யானைகளுக்கும் கரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்ய்பபட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்