
‘நீர் அடித்து நீர் விலகாது’ என சிவகங்கை அமமுக நிர்வாகியிடம் சசிகலா உருக்கமாகப் பேசியுள்ளார்.
சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக அரசியலை விட்டு முழுமையாக விலகுவதாக சசிகலா அறிவித்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்