
ஆரணி அருகே தாயை தாக்கிய மகனை தந்தை அடித்துக் கொலை செய்தார்.
தி.மலை மாவட்டம் ஆரணி அடுத்த களம்பூர் அம்பேத்கர் நகரில் வசிப்பவர் தட்சணாமூர்த்தி. இவரது மகன் பாஸ்கரன்(33). காதல் திருமணம் செய்து கொண்டு, தற்போது மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார். மதுவுக்கு அடிமையாகி, பெற்றோருடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்