Saturday, July 31, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/01/large/699721.jpgசுதந்திர தினத்தன்று கிராமசபை கூட்டம் நடத்த மாவட்ட ஆட்சியர்களிடம் மனு: மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளுக்கு கமல் அறிவுறுத்தல்

சுதந்திர தினத்தன்று கிராமசபை கூட்டம் நடத்தக் கோரி அனைத்து மாவட்ட ஆட்சியர்களிடம் நாளை மனு கொடுக்குமாறு மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளுக்கு கமல்ஹாசன் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் ஏற்கெனவே தேர்தல் நடத்தாத மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கிராம சபைக்கூட்டம் தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகளுக்கு கமல் அறிவுரை கூறியுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...