Tuesday, August 31, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/01/large/711233.jpgசெங்கை, கூடுவாஞ்சேரி, மாங்காடு, குன்றத்தூர் - நகராட்சியுடன் இணையும் ஊராட்சிகள் விவரம்

செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரி, மாங்காடு, குன்றத்தூர் நகராட்சிகளுடன் இணையும் ஊராட்சிகளின் விவரம் வெளியாகியுள்ளது.

சட்டப்பேரவையில் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு செங்கல்பட்டு நகராட்சியுடன் அருகிலுள்ள ஊராட்சிகளை இணைத்து விரிவாக்கம் செய்யப்படும் என்றும் கூடுவாஞ்சேரி நகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்றும் அறிவிப்பை வெளியிட்டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...