
ஆரணி அருகே நட்சத்திர வடிவில் உள்ள மிட்டாயை உட்கொண்டதால் மயங்கி விழுந்ததாக கூறப்படும் 3 சிறுவர்கள், உயிருக்கு ஆபத்தான நிலையில் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மருத்துவ நிபுணர்களின் எச்சரிக்கை மற்றும் அறிவுரைகள் தொடர்ந்து வரும் நிலையில், நச்சுத்தன்மை கொண்ட ‘வேதி பொருட்கள்’ கலந்த ஒரு சில திண்பண்டங்களை உட்கொண்டு சிறுவர்கள் பாதிக்கப்படுவது தொடர்கிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்