
தமிழகத்துக்கு உரிய நேரத்தில் யூரியா, டிஏபி உரங்களை முழுமையாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய உரத்துறை அமைச்சர் மன்சுக் எல்.மண்டவியாவுக்கு தமிழக வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து மத்திய அமைச்சருக்கு அவர் நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்