Tuesday, August 31, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/01/large/711208.jpgபுதுவையில் இன்று பள்ளிகள் திறப்பு- அச்சமின்றி, மகிழ்ச்சியோடு வாருங்கள்: மாணவர்களுக்கு ஆளுநர் தமிழிசை வேண்டுகோள்

தமிழகத்தைப் போல் புதுச்சேரியி லும் இன்று 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையில் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. அச்சத்துடன் பள்ளிக்கு செல்ல வேண்டாம். மகிழ்ச்சியோடு செல்லுங்கள். எச்சரிக்கையோடு இருங்கள் என புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் விழிப்புணர்வு காணொலியில் கூறியிருப்பதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...