
விதிமீறி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ், மின்இணைப்பு வழங்க வேண்டும் என, பாதிக்கப்பட்ட கட்டிட உரிமையாளர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள் புதிதாக வீடு கட்டும் போது, அந்த வீட்டுக்கானகட்டிட வரைபட அனுமதியை அவர்கள் குடியிருக்கும் பகுதியில் உள்ளநகராட்சி, மாகராட்சி, பஞ்சாயத்து உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளிடம் இருந்து பெற வேண்டும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்