
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கண்காணிக்க, சென்னையின் 15 மண்டலங்களுக்கும் ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்து தலைமைச் செயலர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.
சென்னையில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகளை கண்காணிக்க 15 மண்டலங்களுக்கும் தனித்தனியாக ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து, தலைமைச் செயலர் வெ.இறையன்பு வெளியிட்ட அரசாணை:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்