Wednesday, September 29, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/30/large/721313.jpgமதுரையில் அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான புகார்கள்: எஸ்ஐகள் பற்றாக்குறையால் திணறும் மகளிர் போலீஸ்?

மதுரை நகரில் குடும்பப் பிரச்சினை, கணவன்- மனைவி தகராறு, வரதட்சிணை உள்ளிட்ட பெண்களுக்கு எதிரான புகார்கள் மற்றும் போக்ஸோ குறித்த சம்பவங்களை தல்லாகுளம், மதுரை நகர், தெற்குவாசல், திருப்பரங்குன்றம் மகளிர் காவல் நிலைய போலீஸார் விசாரிக்கின்றனர்.

4 காவல் நிலையங்களிலும் காவல் ஆய்வாளர்கள், காவலர்கள் இருந்தாலும், பிரச்சினைகளுக்கு துரிதமாக தீர்வுகாண போதிய எஸ்ஐகளை நியமிக்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...