Thursday, September 30, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/10/01/large/721717.jpgவருமானவரித் துறை அலுவலர்களுக்கு ரூ.65 கோடியில் அடுக்குமாடி குடியிருப்பு: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திறந்து வைத்தார்

சென்னை நுங்கம்பாக்கத்தில் ரூ.65 கோடியில் கட்டப்பட்ட, வருமான வரித் துறை அலுவலர்களுக்கான ‘சிகரம்’ அடுக்குமாடு குடியிருப்பை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று திறந்து வைத்தார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் வருமானவரித் துறை அலுவலகம் (ஆயக்கர் பவன்) இயங்கி வருகிறது. அந்த வளாகத்தில் வருமானவரித் துறை சார்பில் 234 சதுர மீட்டர் பரப்பளவில் 19 தளங்கள் கொண்ட, வருமானவரி அலுவலர்களுக்கான ‘சிகரம்’ அடுக்குமாடி குடியிருப்பு ரூ.65 கோடியில் கட்ட திட்டமிடப்பட்டு, கடந்த 2016-ம் ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டன. தற்போது பணிகள் முடிவடைந்த நிலையில், அதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. அதில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்று அடுக்குமாடி குடியிருப்பை திறந்துவைத்தார். பின்னர் அந்த குடியிருப்புகளை பார்வையிட்டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...