
விவசாயிகளை பாதிக்கும் புதிய சட்டங்களை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு தெரிவித்துள்ளார்.
சுதந்திரப் போராட்ட வீரர் பி.சீனிவாச ராவ் 60-வது நினைவு தினத்தை முன்னிட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், அவரது படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சென்னை தி.நகரில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்