Friday, October 1, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/10/02/large/722114.jpgதூய்மை இந்தியா, அம்ருத் திட்டங்களின் 2-ம் கட்ட பணிக்கு முதல்வர் வரவேற்பு

கடந்த 2014-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ‘தூய்மை இந்தியா’ திட்டத்தின் 2-ம் கட்டத்தை டெல்லியில்பிரதமர் மோடி நேற்று தொடங்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

கரோனா தொற்றை வென்று அனைத்து மாநிலங்களும் இயல்பு நிலைக்குத் திரும்பி வருகின்றன. தூய்மை இந்தியா திட்டம் மற்றும் அம்ருத் ஆகிய திட்டங்களின் 2-ம்கட்ட பணிகளை நான் வரவேற்கிறேன். நம் நாட்டில் நகரமயமாக்கல் வேகமாக நடைபெற்று வரும் நிலையில் இதுபோன்ற திட்டங்கள் தேவையான ஒன்று.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...