Sunday, October 31, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/11/01/large/732976.jpgகரோனா பாதிப்புக்கு மத்தியிலும் ஒன்றரை ஆண்டில் 19 லட்சம் மனுக்களுக்கு மக்கள் நீதிமன்றம் மூலம் தீர்வு: உச்ச நீதிமன்ற நீதிபதி உதித் உமேஷ் லலித் பெருமிதம்

“இந்தியாவில் கரோனா பாதிப்புக்கு மத்தியிலும் ஒன்றரை ஆண்டில் 19 லட்சம் மனுக்களுக்கு மக்கள் நீதிமன்றம் மூலம் தீர்வு காணப்பட்டுஉள்ளது” என, உச்ச நீதிமன்ற நீதிபதி உதித் உமேஷ் லலித் தெரிவித்தார்.

இந்தியாவின் 75-வது ஆண்டு சுதந்திர தினம், தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் 25-வது ஆண்டு விழா ஆகியவற்றை முன்னிட்டு காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அனைத்து கிராம மக்களுக்கும் சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தி, பிரச்சினைகளுக்கு விரைந்து தீர்வு காண்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு அங்கமாக கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகை வளாகத்தில் புதிய மெகா சட்டசேவை முகாம் தொடக்க நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...