Tuesday, November 30, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/12/01/large/742495.jpgபலத்த மழையால் மதுரை ஆட்சியர் அலுவலகத்தை சூழ்ந்த தண்ணீர்: அரசு மருத்துவமனையில் புகுந்த நீரால் நோயாளிகள் தவிப்பு

மதுரை மாவட்டத்தில் நேற்று அதி காலை வரை மழை பெய்தது. இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவ லகம், அரசு மருத்துவமனையை தண்ணீர் சூழ்ந்தது. நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்ததால் மக்கள் தவித்தனர்.

மதுரை மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் பலத்த மழை பெய்தது. பெரியார் பஸ் நிலையம், கோ.புதூர் பஸ் நிலையம் பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்தது. இதனால் நேற்று காலை வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...