Wednesday, December 29, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/12/30/large/752255.jpgகதைகள் திரைப்படங்களாகும்போது அதிக கவனம் பெறுகின்றன: நூல் வெளியீட்டு விழாவில் ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு கருத்து

கதைகளும், நாவல்களும் திரைப்படங்களாக எடுக்கப்படும்போது அதிக கவனம் பெறுகின்றன என்று நூல் வெளியீட்டு விழாவில் ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு கூறியுள்ளார்.

மறைந்த எழுத்தாளர் தோப்பில் முகமது மீரானின் சிறுகதைகளை ‘மீரான்ஸ் ஸ்டோரீஸ்’ என்ற தலைப்பில் ஓய்வுபெற்ற நீதிபதி பிரபா ஸ்ரீதேவனும் கல்கியின் ‘பார்த்திபன் கனவு’ நாவலை ‘பார்த்திபன்ஸ் ட்ரீம்’ என்ற தலைப்பில் நந்தினி விஜயராகவனும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...