Friday, February 25, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/02/26/large/771438.jpgஉக்ரைனின் அண்டை நாடுகளுக்கு பாதுகாப்புடன் வெளியேற வாகன வசதி செய்து கொடுங்கள்: வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களை சேர்ந்த மாணவிகள் கோரிக்கை

உக்ரைனில் இருந்து பாதுகாப்பாக அண்டை நாடுகளின் விமான நிலையங்களுக்குச் செல்ல வாகன வசதியை ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும் என அங்கு படித்துவரும் வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களைச் சேர்ந்த மாணவிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில் அங்குள்ள மாகாணங்களில் சண்டை நடைபெற்று வருகிறது. தலைநகர் கிவ்-ல் தொடர்ந்து போர் பதற்றம் நீடித்து வரும் நிலையில் உக்ரைன் நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் மருத்துவம் படித்து வரும் இந்திய மாணவர்கள் பாதுகாப்பாக வெளியேற இந்திய தூதரகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...