Saturday, March 26, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/03/27/large/781969.jpgபுதுச்சேரியில் பந்தல் சரிந்து இருவர் பரிதாபமாக உயிரிழப்பு

புதுச்சேரி பாரதி வீதியில் அமைந் துள்ளது காமாட்சி அம்மன் கோயில். சித்திரை திருவிழாவை முன்னிட்டு கோயிலின் முகப்பு பகுதியில் பந்தல் அமைக்கும் பணிநடைபெற்று வருகிறது. நேற்று மாலையும் இப்பணி நடந்தது. இப்பணிக்கான ஒப்பந் ததாரராக மணி உள்ளார்.

பந்தல் அமைக்கும் பணியில் ஒப்பந்ததாரர் மணி மகன் வேலு,சீர்காழியை சேர்ந்த ஆறுமுகம், லட்சுமணன், முத்துலிங்கம் ஆகி யோர் ஈடுபட்டிருந்தனர் ‌. அப்போது பந்தல் சரிந்து விழுந்து, வேலை செய்துகொண்டிருந்த 4 பேரும் மேலே இருந்து விழுந்தனர். காயமடைந்த அவர்களை அருகில் இருந்தவர்கள் உடனடியாக மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...