Thursday, March 24, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/03/25/large/781375.jpgஆசிய நாடுகளில் தொற்று அதிகரிப்பு; கரோனா விதிகளை 3 மாதம் கடைபிடிக்க வேண்டும்: சுகாதார அமைச்சர் அறிவுறுத்தல்

சென்னை: ஆசிய நாடுகளில் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால், தமிழக மக்கள் கரோனா விதிமுறைகளை 3 மாதங்கள் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: தமிழகத்தில் அனைத்து கட்டுப்பாடுகளும் ஏற்கெனவே தளர்த்திக் கொள்ளப்பட்டுள்ளது. திருமணம் மற்றும் இறப்பு நிகழ்ச்சிகளில் மட்டும் சில கட்டுப்பாடுகள் நீடிக்கிறது.முதல்வர் தலைமையில் உயர்நிலைக் குழு கூடி, தற்போதுள்ள ஓரிரு கட்டுப்பாடுகளையும் தளர்த்துவது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...