
சென்னை: திருச்சி கிராமாலயா தொண்டு நிறுவனம் மற்றும் எஸ்ஆர்எம் பல்கலைக்கழக பொது சுகாதார கல்லூரி சார்பில் தேசிய மாதவிடாய் சுகாதார மேலாண்மை குறித்த2-வது உச்சி மாநாடு சென்னை தாம்பரத்தை அடுத்த பொத்தேரியில் உள்ள எஸ்ஆர்எம் மருத்துவக்கல்லூரியில் நேற்று தொடங்கியது.
இந்த 2 நாள் மாநாட்டை டெட்டால் தயாரிப்பு நிறுவனமான ரெக்கிட் நிறுவனத்தின் வெளிவிவகாரங்கள் பிரிவு மற்றும் தெற்காசிய இயக்குநர் ரவி பட்நாகர் தொடங்கி வைத்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்