Wednesday, April 6, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/04/07/large/785758.jpgமத்திய அரசு, தொழில்நிறுவனங்களின் நிதியுதவியுடன் சென்னை ஐஐடியில் ரூ.4,500 கோடியில் ஆராய்ச்சி

சென்னை: மத்திய அரசு மற்றும் தொழில் நிறுவனங்களின் நிதியுதவியுடன் சென்னை ஐஐடி-யில் ரூ.4,500 கோடி மதிப்புள்ள ஆராய்ச்சி பணிகள் நடைபெற்று வருவதாக ஐஐடியின் இயக்குநர் வீ.காமகோடி தெரிவித்தார்.

சென்னை ஐஐடியில் நடந்து வரும் தொழில் கூட்டு முயற்சிகள் மற்றும் பல்வேறு ஆராய்ச்சித் திட்டங்கள் குறித்து ஐஐடி இயக்குநர் வீ.காமகோடி ‘இந்து தமிழ் திசை’ நாளிதழுக்கு அளித்த சிறப்பு பேட்டி:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...