
சென்னை: அதிமுகவில் ஒற்றைத் தலைமை தீர்மானத்தை நிறைவேற்ற பழனிசாமி தரப்பு முழு முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
ஜூலை 11-ம் தேதி கட்டாயம் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும், அன்று ஒற்றைத் தலைமையாக, பொதுச் செயலர் பொறுப்புக்கு பழனிசாமி தேர்வு செய்யப்படுவார் என அவரது ஆதரவாளர்கள் பொள்ளாச்சி ஜெயராமன், டி.ஜெயக்குமார், ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோர் தெரிவித்து வருகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்