Saturday, August 27, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/08/28/large/854996.jpgதமிழகம் மீது சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது - தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் விரைவில் வானிலை செயலி

சென்னை: தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் வானிலை செயலி உருவாக்கப்படும் என்று இந்திய வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் ஜெனரல் எம்.மொஹாபாத்ரா தெரிவித்துள்ளார்.

சென்னை துறைமுக அலுவலக வளாகத்தில், சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் நவீன ரேடார்கடந்த 2012-ம் ஆண்டு நிறுவப்பட்டது. 2018-ம் ஆண்டு ரேடாரில் பழுது ஏற்பட்டது. தற்போது பழுது நீக்கப்பட்டுள்ளது. புனரமைக்கப்பட்ட ரேடார் சேவை தொடக்க விழா சென்னை துறைமுகத்தில் நேற்று நடைபெற்றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...