Saturday, September 24, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/09/25/large/873177.jpgகோவை | தொடரும் பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவங்கள் - அமைதியை உறுதிப்படுத்த அனைத்துக் கட்சியினர் வலியுறுத்தல்

கோவை: கோவையில் பொது அமைதி, மத நல்லிணக்கத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்று அனைத்துக் கட்சியினர் ஆட்சியரிடம் வலியுறுத்தி உள்ளனர்.

கல்வி, தொழில், மருத்துவம், வேலைவாய்ப்பு போன்ற பலவித காரணங்களுக்காக வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து கோவைக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகம். கோவையில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு, நடுத்தர, பெரிய தொழில் நிறுவனங்கள் உள்ளன. வெட்கிரைண்டர், மோட்டார், பம்பு செட் தயாரிப்பு, உதிரிபாகங்கள் தயாரிப்பு, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் போன்றவற்றில் கோவை முதன்மையாக உள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...