Sunday, November 27, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/11/28/large/905458.jpgமழையால் விளைச்சல் அதிகரிப்பு: மதுரை மார்க்கெட்டில் காய்கறிகள் விலை வீழ்ச்சி

மதுரை: வட கிழக்குப் பருவ மழையால் தமிழகத்தில் காய்கறிகள் விளைச்சல் அதிகரித்துள்ளது. சந்தைகளுக்கு வரத்து அதிகரித்துள்ளதால் காய்கறிகள் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

கடந்த மாதம் கிலோ ரூ.100 வரை விற்ற தக்காளி தற்போது ரூ.10-க்கு விற்பனையாகிறது. மதுரை மாட்டுத்தாவணி காய்கறிகள் மார்க்கெட்டில் தினமும் 100 டன் காய்கறிகள் மட்டுமே விற்பனைக்கு வரும். தற்போது 200 டன் வருகிறது. பறவை மொத்த கொள்முதல் மார்க்கெட்டுக்கு 1000 டன் காய்கறிகள் வருகின்றன. அங்கிருந்து தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கு காய்கறிகள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...