Saturday, December 24, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/12/25/large/919459.jpgமுதல்வரின் தனிப் பிரிவில் கொடுத்த மனுவை வாபஸ் பெற்றால்தான் புகார் மீது நடவடிக்கை: வைரலாகும் காவலரின் உரையாடல்

சென்னை: சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவர், வெளிநாட்டு வேலைக்குச் செல்வதற்காக, சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை அண்ணா நகரில் உள்ள டிராவல்ஸ் ஏஜென்சியை தொடர்பு கொண்டு, வேலைக்கு முயற்சித்துள்ளார்.

அப்போது, அந்நிறுவன உரிமையாளரான ரத்னேஸ்வரன், லண்டனில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வேலை வாங்கித் தருவதாக ஆறுமுகத்திடம் கூறியுள்ளார். இதையடுத்து, ஆறுமுகம் தவணை முறையில் ரூ.12.25 லட்சம் வரை ரத்னேஸ்வரனுக்கு பணம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...