Thursday, December 29, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/12/30/large/921955.jpgதிருச்சி டிஎன்பிஎல் நிறுவனத்தில் ரூ.1,385 கோடியில் நவீன வன்மரக் கூழ் ஆலை

திருச்சி: திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேஉள்ள மொண்டிப்பட்டியில் செயல்படும் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் ரூ.1,385 கோடி மதிப்பிலான நவீன வன்மரக் கூழ் ஆலை மற்றும் திருச்சி மாவட்டத்தின் முதல் சிப்காட் தொழிற்பூங்காவை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்துவைத்தார்.

தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் (டிஎன்பிஎல்) அலகு 2-ல் காகித அட்டை உற்பத்தி செய்யப்படுகிறது. இதற்குத் தேவையான காகிதக் கூழை, வெளிச்சந்தையிலிருந்து கொள்முதல் செய்வதற்குப் பதிலாக, அதே வளாகத்தில் உற்பத்தி செய்ய ரூ.2,520 கோடி மதிப்பிலான விரிவாக்கத் திட்டத்தை இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...