Monday, January 30, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/01/31/large/936648.jpgமக்கள் நலனுக்காக பழநிக்கு பாதயாத்திரை: வானதி சீனிவாசன் தகவல்

கோவை: நாட்டு மக்கள் நலனுக்காக தைப்பூச திருவிழாவுக்கு பாதயாத்திரை மேற்கொண்டுள்ளதாக கோவை தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், பாஜக தேசிய மகளிரணி தலைவருமான வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, கோவையில் இருந்து பழநிக்கு வானதி சீனிவாசன் நேற்று பாதயாத்திரை புறப்பட்டார். ஈச்சனாரி விநாயகர் கோயிலில் இருந்து பாத யாத்திரை புறப்பட்ட அவரை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வழியனுப்பிவைத்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...