
சென்னை: வேங்கைவயல் சம்பவத்தைப் பற்றி எதிர்க்கட்சியினர் பேசவில்லை, யாருக்கு அச்சப்படுகிறார்கள் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
குடியரசு தினத்தையொட்டி சென்னை அசோக் நகரில் உள்ளவிசிக தலைமையகத்தில் அம்பேத்கர் சிலைக்கு திருமாவளவன் நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அரசியலமைப்பு சட்ட பாதுகாப்பு உறுதிமொழியும் ஏற்றுக் கொண்டார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்