
ராஜபாளையம்: விருதுநகர் - செங்கோட்டை அகல ரயில் பாதை மின்மயமாக்கல் பணி நிறைவடைந்து கடந்த மார்ச் மாதம் 28-ம் தேதி மின்சார ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது.
சோதனை ஓட்டம் முடிந்து மூன்று மாதங்களுக்கு மேலாகியும் ஒப்பந்த நிறுவனம் பணிகளை முடித்து ரயில்வே வாரியத்திடம் ஒப்படைக்காததால் மின்சார இன்ஜினுடன் ரயில்கள் இயக்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்