
திருச்சி: தமிழக முதல்வர் குறித்து சமூகவலைதளத்தில் அவதூறு பரப்பியதாக ஓய்வுபெற்ற டிஜிபி ஆர்.நடராஜ் மீது சைபர் க்ரைம் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
திருச்சி எஸ்.பி. வருண்குமாரிடம், திருச்சி மத்திய மாவட்டதிமுக வழக்கறிஞரணி துணை அமைப்பாளர் ஷீலா அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்