
திருச்சி: மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடும் அதிமுக வாக்குச்சாவடி (பூத் கமிட்டி) முகவர்களுக்கு பொதுவெளியில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என அதிமுக ஐ.டி விங் அறிவுரைகளை வழங்கியுள்ளது.
மக்களவைத் தேர்தல் அடுத்த மே மாதம் நடைபெற உள்ளது. பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகளும், தமிழகத்தில் திமுக, அதிமுக போன்ற மாநிலக் கட்சிகளும் தற்போதே தேர்தல் பணிகளை தொடங்கி உள்ளன. இந்நிலையில், அதிமுக ஐ.டி விங் சார்பில் வாக்குச்சாவடி முகவர்களுக்கு ‘ரத்தத்தின் ரத்தங்களே’ என்ற தலைப்பில் அனுப்பப்பட்டுள்ள வாட்ஸ் - அப் செய்தி வருமாறு:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்