
சென்னை: மாநில அரசின் கொள்கை முடிவுகளுக்கு கட்டுப்பட்டு பல்கலைக்கழகங்கள், துணைவேந்தர்கள் செயல்பட வேண்டும். துணைவேந்தர் நியமனம் என்பது மாநில அரசின் உரிமை என்று துணைவேந்தர்கள் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்தார்.
தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்தது. இதில் முதல்வர் பேசியதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்