
நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கன மழையால், கல்லட்டி மலைப்பாதையில் 10 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்திருப்பதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக, இந்தாண்டு தென்மேற்கு பருவமழை 100 சதவீதத்தையும் தாண்டி அதிகமாக பெய்து வருகிறது. இதனால், நீலகிரி மாவட்ட அணைகள் நிரம்பி வருவதோடு, ஆறுகள் மற்றும் அருவிகளிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்