Tuesday, December 27, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/12/28/large/920933.jpgஹெல்மெட் அணியாதது தொடர்பாக 13 லட்சம் வழக்குகள் - சிக்னலை மீறியதாக 5 லட்சம் பேருக்கு அபராதம்

சென்னை: சென்னையில் கடந்த 11 மாதங்களில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட வாகன ஓட்டிகளின் விவரத்தை சென்னை போக்குவரத்து போலீஸார் வெளியிட்டுள்ளனர்.

சாலை விபத்துகளை குறைக்கவும், விபத்து மரணங்களை முற்றிலும் தடுக்கவும் சென்னை போக்குவரத்து போலீஸார் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. அபராதம் செலுத்தாதவர்களை, அபராதம் செலுத்த வலியுறுத்தி சென்னையில் 12 கால்சென்ட்டர்கள் ஏற்படுத்தப்பட்டன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...