Tuesday, December 27, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/12/28/large/921011.jpgசென்னை, கோவை மாநகராட்சிகளில் சொத்துவரி உயர்வு - 100-க்கும் மேற்பட்ட வழக்குகளின் மீது உயர் நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: சென்னை, கோவை மாநகராட்சிகளில் சொத்து வரியை உயர்த்தி தமிழக அரசு பிறப்பித்த அரசாணை மற்றும் மாநகராட்சிகளின் தீர்மானங்கள் செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை, கோவை மாநகராட்சிகளில் சொத்து வரியை உயர்த்துவது தொடர்பாக தமிழக அரசு கடந்த மார்ச் 30-ம் தேதி அரசாணை பிறப்பித்தது. இதைத் தொடர்ந்து, மாநகராட்சிகளில் கடந்த மே 30-ம் தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...