Wednesday, February 1, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/02/02/large/937688.jpgகல்வி, மருத்துவ துறை அரசின் இரு கண்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து

வேலூர்: தமிழக அரசு கல்வி, மருத்துவ துறையை இரண்டு கண்களாக பாவித்து செயல்படுகிறது என பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்ட அடிக்கல் நாட்டுவிழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

வேலூர் மாவட்டம் காட்பாடி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.784 கோடி மதிப்பில் மாநிலம் முழுவதும் 5,351 பள்ளி வகுப்பறை கட்டிடங்கள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...