
சென்னை: தமிழகத்தில் மழைநீர் வடியும் தொலைநோக்கு திட்டத்தை அரசுதிட்டமிட வேண்டுமென வலியுறுத்தி, தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார். அக் கவிதையில் கூறியிருப்பதாவது
இது மழையின் தண்ணீர் கவிதையல்ல.... இது மக்களின் கண்ணீர் கவிதை....
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்