Tuesday, August 29, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/08/30/large/1114162.jpgவடலூரில் பாமக சார்பில் இன்று பொதுக்கூட்டம் நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி மறுப்பு: விழுப்புரம் அல்லது கள்ளக்குறிச்சியில் நடத்த உத்தரவு

சென்னை: வடலூரில் இன்று (ஆக. 30) பாமக சார்பில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி மறுத்துள்ள உயர் நீதிமன்றம், விழுப்புரம் அல்லது கள்ளக்குறிச்சியில் பொதுக்கூட்டம் நடத்தலாம் என்று உத்தரவிட்டுள்ளது.

கடலூர் மாவட்டம் வடலூர் பேருந்து நிலையம் அருகே இன்று பாமக சார்பில் 35-ம் ஆண்டு விழா பொதுக் கூட்டம் நடத்த நெய்வேலி டிஎஸ்பி மற்றும் வடலூர் போலீஸார் அனுமதி மறுத்ததை எதிர்த்து, அக்கட்சியின் மாவட்டச் செயலர் முத்துகிருஷ்ணன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...