
ஆவின் பால் உபபொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் கூறினார்.
திருவள்ளூரில் நெடுஞ்சாலை கள், சாலையோரங்களில் கொட்டப்படும் குப்பையால் ஏற்படும் சுகாதார சீர்கேட்டைத் தடுக்கும் வகையில் `தூய்மை திருவள்ளூர்’ திட்டம் நேற்று முன்தினம் தொடங்கப்பட்டது. இதன் முதல்கட்டமாக ஜூலை 4-ம் தேதி வரைசாலையோரங்களில் குப்பையைஅகற்றும் பணிகள் தொடங்கப்பட் டுள்ளன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்