
ராமநாதபுரத்துக்கு முன்பு ‘முகவை' என்ற பெயர் ஏற்படக் காரணம் தொடர்பாக அரிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
முற்காலத்தில் ராமநாதபுரத்தைச் சுற்றியுள்ள பகுதிகள் அதிக நெல் விளையும் இடமாக இருந்துள்ளன. அச்சமயத்தில், நெல் கதிரடிக்கும் பொட்டல் பகுதியாக இருந்ததால், ராமநாத புரத்துக்கு முகவை என்ற பெயர் வழங்கப்பட்டதாக தொல்லியல் ஆய்வாளர் வே. ராஜகுரு தெரிவித் துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
















































